• 26 வயதில் வீரமரணம் அடைந்த ஜவான் மகேஷ்
  • இளைஞர்களிடம் நல்ல உணவு பழக்கத்தை ஏற்படுத்த புதிய முயற்சி!
  • மகளின் திருமண செலவு பணத்தை வீரர்கள் குடும்பத்துக்கு அளித்த தொழிலதிபர்
  • புல்வாமா தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்
  • இஸ்லாம் மதத்திற்கு மாறினார் டி. ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசன்
  • திருச்சியில் மீனவர்கள் வலையில் சிக்கிய சாமி சிலைகள்!
  • மதுரையில் ஆண் குழந்தைக்கு தாயான பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி
  • 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர் கைது!
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 40 வீரர்கள் மரணம்- பல நாட்டுகள் கண்டனம்
  • மூடநம்பிக்கையால் சொந்த மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!
Monday 18 February 2019
Parivu News Portal
  • உலகம்
    • trump

      ‘அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை’

    • indonesia flight crash

      ‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….!’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்

    • President

      என்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…

    • Tamil-image

      பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு?

  • இந்தியா
    • புல்வாமா தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

    • Tamil-image

      விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்

    • கஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா? உங்களுக்கான வழிமுறைகள்

    • Tamil-image

      கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்!

  • தமிழ்நாடு
    • இஸ்லாம் மதத்திற்கு மாறினார் டி. ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசன்

    • திருச்சியில் மீனவர்கள் வலையில் சிக்கிய சாமி சிலைகள்!

    • மதுரையில் ஆண் குழந்தைக்கு தாயான பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி

    • 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர் கைது!

  • வர்த்தகம்
    • india markating

      தொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…

    • seilku

      சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..!!

    • VijayMallaiya 1

      நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

    • DSC_0463

      30/04/2017 அன்று  “விவசாயம்” இசை வெளியீட்டு விழா  சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

  • விளையாட்டு
    • sethu

      பாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…

    • hima thomas

      வரலாறு படைத்த ஹிமா தாஸ்

    • chess

      பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா!

    • external 1

      ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது இருதரப்பு இடையே நடைபெற்ற மோதலினால் பதற்றம் ..!

By admin / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது இருதரப்பு இடையே நடைபெற்ற மோதலினால் பதற்றம் ..!
The short URL of the present article is: http://parivu.tv/EgQ0V
Share
  • அமேதியின் பிபார்பூர் போலீஸ் நிலைய பகுதியில் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்ற போது, ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி மகிழ்ச்சி அடைந்தார்கள்.
  • ராம்காஞ் கிராமத்தில் வண்ணப்பொடிகள் வீசப்பட்ட போது இருதரப்பு இடையே மோதல் வெடித்தது.
  • இரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார் சிறிய தடியடியை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
  • பதற்றம் தணிக்கப்பட்டது. இருதரப்பும் கற்களை வீசியதால் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
  • கற்கள் வீசப்பட்டதில் 7 பேர் காயம் அடைந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
  • போலீஸ் கண்காணிப்பாளர் அனிஸ் கூடுதல் படையுடன் சம்பவ இடத்திற்கு சென்று நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளார்.
  • அப்பகுதியில் மத்திய படையும் அமர்த்தப்பட்டு உள்ளது. இப்போது நிலையானது கட்டுக்குள் உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • அப்பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. கூடுதல் போலீஸ் அதிகாரிகள் அப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். பிரச்சனை தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

———————————————————————————————————————————–

Amethibetweenthe bilateral

  • tweet

admin

The author didn't add any Information to his profile yet.

Previous: நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் ஒரு வாரத்தில் சீரடையும்.என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்…
Next: எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: 24 மணி நேரத்தில் இரண்டு முறை தாக்குதல்

Related Posts

பாரத ஸ்டேட் வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை கட்டணம் உயர்வு : வாடிக்கையாளர்கள் அதிருப்தி
ஐப்பசி மாத பூஜை நிறைவு: சபரிமலை கோவில் நடை இன்று முதல் அடைப்பு!
சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா தலாய்லாமா அருணாசலப் பிரதேசம் செல்வதை உறுதிசெய்து உள்ளது…
காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி…
போலீஸ்-இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாவிட்டாலும் கடும் நடவடிக்கை
R.K.நகரில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலி : 35 குழுக்களாக பிரிந்து 200-க்கும் மேற்பட்ட ஐ.டி அதிகாரிகள் அதிரடி ரெய்டு…

Leave a comment | Cancel reply

Your email address will not be published. Required fields are marked. *

Kuttys Anthem

Video Widget

News in Last 24 hours

    Find us on Facebook

    Make a bold statement

    Grab your visitors' attention front and center on your homepage, then give them an action to take.

    Get Started

    © 2018 All Rights Reserved. Powered by Parivu TV News Portal