• 26 வயதில் வீரமரணம் அடைந்த ஜவான் மகேஷ்
  • இளைஞர்களிடம் நல்ல உணவு பழக்கத்தை ஏற்படுத்த புதிய முயற்சி!
  • மகளின் திருமண செலவு பணத்தை வீரர்கள் குடும்பத்துக்கு அளித்த தொழிலதிபர்
  • புல்வாமா தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்
  • இஸ்லாம் மதத்திற்கு மாறினார் டி. ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசன்
  • திருச்சியில் மீனவர்கள் வலையில் சிக்கிய சாமி சிலைகள்!
  • மதுரையில் ஆண் குழந்தைக்கு தாயான பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி
  • 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர் கைது!
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 40 வீரர்கள் மரணம்- பல நாட்டுகள் கண்டனம்
  • மூடநம்பிக்கையால் சொந்த மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!
Monday 18 February 2019
Parivu News Portal
  • உலகம்
    • trump

      ‘அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை’

    • indonesia flight crash

      ‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….!’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்

    • President

      என்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…

    • Tamil-image

      பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு?

  • இந்தியா
    • புல்வாமா தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

    • Tamil-image

      விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்

    • கஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா? உங்களுக்கான வழிமுறைகள்

    • Tamil-image

      கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்!

  • தமிழ்நாடு
    • இஸ்லாம் மதத்திற்கு மாறினார் டி. ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசன்

    • திருச்சியில் மீனவர்கள் வலையில் சிக்கிய சாமி சிலைகள்!

    • மதுரையில் ஆண் குழந்தைக்கு தாயான பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி

    • 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர் கைது!

  • வர்த்தகம்
    • india markating

      தொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…

    • seilku

      சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..!!

    • VijayMallaiya 1

      நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

    • DSC_0463

      30/04/2017 அன்று  “விவசாயம்” இசை வெளியீட்டு விழா  சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

  • விளையாட்டு
    • sethu

      பாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…

    • hima thomas

      வரலாறு படைத்த ஹிமா தாஸ்

    • chess

      பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா!

    • external 1

      ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி சட்டத்திற்கு பிரணாப் ஒப்புதல் : ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்

By admin / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி சட்டத்திற்கு பிரணாப் ஒப்புதல் : ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்
The short URL of the present article is: http://parivu.tv/D8KpM
Share
  • நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி-யின் 4 துணை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
  • நாடாளுமன்றத்தில் துணை மசோதாக்கள் நிறைவேறியதை அடுத்து ஜி.எஸ்.டி சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
  • மத்திய சரக்கு-சேவை வரி மசோதா சி.ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா ஐ.ஜி.எஸ்.டி., யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா யு.டி.ஜி.எஸ்.டி. மற்றும் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா என 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
  • இந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து  வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. சட்டம் அமலுக்கு வருகிறது.
  • முன்னதாக நாட்டில் பொருட்கள் மீது மத்திய அரசும், மாநில அரசுகளும் பல வகைகளில் மறைமுக வரி விதிப்பு செய்கின்றன.
  • இந்த வரிவிகிதம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமாக வேறுபடுகிறது. மத்திய, மாநில அரசுகளின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே மாதிரியாக, சரக்கு மற்றும் சேவை வரி Goods and Services Tax  என்ற பெயரில் வரி விதிக்க கடந்த 2000-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசில் முதன் முதலாக திட்டமிடப்பட்டது.
  • இந்த வரி விதிப்பால் மாநில அரசுகளின் வரி வருவாயில் கடும் இழப்பு ஏற்படும் என்பதால், மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • இதனையடுத்து மாநில நிதி அமைச்சர்களின் குழு உருவாக்கப்பட்டு  ஜி.எஸ்.டி பற்றி ஆலோசிக்கப்பட்டது.
  • மாநில அரசுகள் தெரிவித்த பரிந்துரைப்படி ஜி.எஸ்.டி. சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பின் கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த நிலையில் ஜி.எஸ்.டி. தொடர்பாக ஆலோசித்த மத்திய அமைச்சரவை, கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
  • பின்னர் பல கட்ட விவாதங்களுக்கு பிறகு மாதம் 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த துணை மசோதாக்கள் நிறைவேறின. 
  • ஜி.எஸ்.டி.யில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

———————————————————————————————————————————————-

GSTpassed in ParliamentPranab

  • tweet

admin

The author didn't add any Information to his profile yet.

Previous: ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் : உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்..!
Next: 07/04/2017 அன்று kidzee thiruverkardu பள்ளியில் 2-ஆம் ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா..!

Related Posts

சிவசேனா எம்.பி கெய்க்வாட் விமானத்தில் செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கம்…
துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது : சுப்ரீம் கோர்ட் அதிரடி
ஜல்லிக்கட்டு போராட்டம்:மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காவலர் ஆதரவு…
7 மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை கண்டித்து திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று உண்ணாவிரத போராட்டம்…
குரங்கணி மலையில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட சமூக விரோதிகளே காரணம் : வனத்துறையினர் திடுக் தகவல்…

Leave a comment | Cancel reply

Your email address will not be published. Required fields are marked. *

Kuttys Anthem

Video Widget

News in Last 24 hours

    Find us on Facebook

    Make a bold statement

    Grab your visitors' attention front and center on your homepage, then give them an action to take.

    Get Started

    © 2018 All Rights Reserved. Powered by Parivu TV News Portal