• பைக்கில் இருந்து விழுந்த சிறுமியை ஓடி வந்து காப்பாற்றிய யானை!
  • பாம்பு தீண்டியதால் மனைவியின் கையை கடித்த கணவர்..! இவரும் சேர்ந்து சொர்க்கம் செல்ல விநோத முயற்சி..!
  • கடலூர் அருகே வகுப்பறையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொலை!
  • 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை!
  • ரயிலில் தொங்கி சாகசம் செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு
  • டு லெட் சினிமாவின் திரைவிமர்சனம்
  • கல்லால் அடித்து கொடூரமான முறையில் பெண் கொலை: 3 பேர் கைது
  • சிறுமியை கொன்று அண்டாவில் மறைத்த கொடூரம் – சேலம் இளைஞருக்கு தண்டனை அறிவிப்பு!
  • பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும் டிக்டாக் செயலி
  • 200 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு
Friday 22 February 2019
Parivu News Portal
  • உலகம்
    • trump

      ‘அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை’

    • indonesia flight crash

      ‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….!’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்

    • President

      என்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…

    • Tamil-image

      பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு?

  • இந்தியா
    • பாம்பு தீண்டியதால் மனைவியின் கையை கடித்த கணவர்..! இவரும் சேர்ந்து சொர்க்கம் செல்ல விநோத முயற்சி..!

    • கடலூர் அருகே வகுப்பறையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொலை!

    • 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை!

    • ரயிலில் தொங்கி சாகசம் செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு

  • தமிழ்நாடு
    • கடலூர் அருகே வகுப்பறையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொலை!

    • 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை!

    • ரயிலில் தொங்கி சாகசம் செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு

    • கல்லால் அடித்து கொடூரமான முறையில் பெண் கொலை: 3 பேர் கைது

  • வர்த்தகம்
    • india markating

      தொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…

    • seilku

      சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..!!

    • VijayMallaiya 1

      நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

    • DSC_0463

      30/04/2017 அன்று  “விவசாயம்” இசை வெளியீட்டு விழா  சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

  • விளையாட்டு
    • sethu

      பாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…

    • hima thomas

      வரலாறு படைத்த ஹிமா தாஸ்

    • chess

      பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா!

    • external 1

      ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை

விமான பயணிகளுக்கு ஆதார் கட்டாயம் பெங்களூர் விமான நிலையத்தில் அமலுக்கு வந்தது…

By admin / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
விமான பயணிகளுக்கு ஆதார் கட்டாயம் பெங்களூர் விமான நிலையத்தில் அமலுக்கு வந்தது…
The short URL of the present article is: http://parivu.tv/d386C
Share
  • விமான பயணிகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டம், பெங்களூர் விமான நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், அடையாள அட்டைகளுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
  • ஏற்கனவே பான் கார்டு, வருமானவரி தாக்கல் மற்றும் வங்கிகளில் கணக்கு தொடங்க, அரசின் மானியங்கள் பெற, புதிய வாகன பதிவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
  • தமிழ்நாட்டில் ரேசன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதார் எண் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
  • தற்போது விமான பயணத்துக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. விமான பயணத்துக்கு பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் விமான நிலையத்தில் நுழையும் போதே அந்த நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ள எந்திரத்தில் தங்களது கையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
  • ஏற்கனவே ஆதார் அட்டைக்காக பதிவு செய்து வைத்துள்ள கைரேகையும் இப்போது ஸ்கேன் செய்கிற பயணியின் கைரேகையும் ஒன்றாக உள்ளதா? என்பது இதன் மூலம் தெரிந்து விடும். இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் அந்த பயணி விமானத்தில் பயணம் செய்ய முடியும்.
  • இதன் மூலம் ஒருவர் பாஸ்போர்ட்டில் இன்னொருவர் புகைப்படத்தை ஒட்டி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓட சாத்தியமில்லை. இந்த திட்டம் சோதனை முயற்சியாக தற்போது ஐதராபாத் விமான நிலையத்தில் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
  • பெங்களூரு விமான நிலையத்திலும் தற்போது இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பயணிகள் இனி அடையாள அட்டைகளுடன் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலையம் மேம்படும்.
  • சென்னை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

——————————————————————————————————————————————————————-

Aadhaar forcedpassengers

  • tweet

admin

The author didn't add any Information to his profile yet.

Previous: அந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவின் கோரிக்கை நிபந்தனையுடன் ஏற்பு…
Next: வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்…

Related Posts

ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாது. ஒழுங்குபடுத்தலாம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்…
பதவியேற்பு விழா நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…
ஐ-பாக் தலைமையில் , இன்றைய இளைஞர் இயக்கம்…
இந்தோனேஷிய நிலநடுக்கம் : பலி 91 ஆனது…
நடிகை பானுப்பிரியாமீது வழக்கு
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு…

Leave a comment | Cancel reply

Your email address will not be published. Required fields are marked. *

Kuttys Anthem

Video Widget

News in Last 24 hours

  • பைக்கில் இருந்து விழுந்த சிறுமியை ஓடி வந்து காப்பாற்றிய யானை!

    1 hour ago / No Comments
  • பாம்பு தீண்டியதால் மனைவியின் கையை கடித்த கணவர்..! இவரும் சேர்ந்து சொர்க்கம் செல்ல விநோத முயற்சி..!

    1 hour ago / No Comments
  • கடலூர் அருகே வகுப்பறையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொலை!

    2 hours ago / No Comments
  • ரயிலில் தொங்கி சாகசம் செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு

    6 hours ago / No Comments
  • டு லெட் சினிமாவின் திரைவிமர்சனம்

    7 hours ago / No Comments

Find us on Facebook

Make a bold statement

Grab your visitors' attention front and center on your homepage, then give them an action to take.

Get Started

© 2018 All Rights Reserved. Powered by Parivu TV News Portal