Category : India
எரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்
புதுடெல்லி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தலையிடாது; சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத …
நான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…
” நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால், காங்கிரஸ் தோற்று விடும்,” என, காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். மாயாவதியின் கோபம் மத்திய பிரதேசத்தில் நவ., 28 ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 15 ஆண்டுகளாக இங்கு பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. …
அக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…
‘மி டூ ‘ விவகாரத்தில் சிக்கியுள்ள வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜெ.அக்பர் சார்பில் நீதிமன்றத்தில் வாதாட 97 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் புகார் எம்.ஜெ..அக்பர் முன்னாள் பத்திரிகையாளர். பல ஆண்டுகளுக்கு முன் அவர் தங்களிடம் தவறாக நடக்க முயன்றார் …
விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏஐ 864 என்ற விமானம் டெல்லிக்கு கிளம்ப தயாரானது. அந்த விமானத்தில் இருந்த 53 வயது பணிப்பெண் விமானத்தின் கதவை மூடும் போது கீழே தவறி விழுந்தார். விமானத்தில் இருந்து …
தேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிட்டெட் எனப்படும் எச்ஏஎல் நிறுவனம் நாட்டின் முக்கிய சொத்தாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில், எச்ஏஎல் நிறுவனம் அருகே, அந்த நிறுவனத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து பேசினார். அப்போது …
3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு !
சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தகைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பதை அந்நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. பேஸ்புக் கணக்கு வைத்திருப்போரின் பெயர், பாலினம், மொழி,நட்புகள், உறவுகள், பிறந்தநாள், வசிப்பிடம், கல்வி,தொழில், சென்ற இடங்கள், தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்கள், …
அனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…
நாட்டில் உள்ள அனைவரையும் சைவ உணவு முறைக்கு மாற எங்களால் உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் …
பாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு…
பாலியல் தொல்லைகள் தொடர்பாக டுவிட்டர் மூலம் பெண்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டுவிட்டரில் ‘#MeToo’ என்ற ஹேஸ்டேக் மூலம் , பல பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் …
பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 50,000 பேர் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க செப்.,15 ம் தேதி கடைசி தேதி என மத்திய உள்துறை அமைச்சகம் …
தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் பலி…
தித்லி புயலுக்கு ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர். வங்கக் கடலில், சென்னைக்கு தென் கிழக்கில் உருவான தித்லி என்ற பெயரிடப்பட்ட அதிதீவிர புயல், நேற்று (அக்.,10) மாலை, ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, 200 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய …