ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு..!!

ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு..!!
By: TeamParivu Posted On: March 21, 2023 View: 51

ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக சம்மேளனம் கூறியுள்ளது.


Tags:
#சுங்கச்சாவடி  # லாரிஉரிமையாளர்கள்  # ஆர்ப்பாட்டம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..