
ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசியற்பட்டியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 288 வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை வருவாய் துறை பறிமுதல் செய்தது.
Tags:
#எரிவாயு
# சிலிண்டர்கள்
# ராஜபாளையம்