இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது: இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு..!

இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது: இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு..!
By: TeamParivu Posted On: November 26, 2022 View: 78

இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். 

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பாய்ந்த ராக்கெட் ஏவுதல் வெற்றிபெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புவிநோக்கு செயற்கைகோள் EOS - 6, 8 நானோ செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி - 54 நிலைநிறுத்தியது. கடலில் மற்றும் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்காணிக்க புவிநோக்கு செயற்கைகோள் உதவும்.

Tags:
#இஸ்ரோ  # பிஎஸ்எல்வி  # ராக்கெட்  # சோம்நாத்  # செயற்கைகோள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..