ஆந்திராவில் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட மாணவி சசிகலா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

ஆந்திராவில் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட மாணவி சசிகலா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!
By: TeamParivu Posted On: December 09, 2022 View: 65

விசாகப்பட்டினம் அருகே ரயிலில் இருந்து இறங்கும்போது, தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட மாணவி சசிகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒன்றரை மணி நேரமாக போராடி மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோதும், உள் உறுப்புகள் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:
#விசாகப்பட்டினம்  # ரயில்  # சசிகலா  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..