ஸ்ரீஹரிகோட்டாவில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட சிஐஎஸ்எஃப் வீரர் விகாஸ் சிங்கின் மனைவி பிரியா சிங் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த விகாஸ் சிங் உடலை பார்க்க உ.பி.யில் இருந்து வந்த மனைவி பிரியா சிங் தற்கொலை செய்து கொண்டார்.
Tags:
#ஸ்ரீஹரிகோட்டா
# சிஐஎஸ்எஃப்வீரர்கள்
# தற்கொலை
# விகாஸ்சிங்