சம்பளம் தரவில்லை... அமைச்சரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாதுகாவலர்...!

சம்பளம் தரவில்லை... அமைச்சரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாதுகாவலர்...!
By: No Source Posted On: May 04, 2023 View: 75

உகாண்டாவின் கியான்ஜா (KYANJA) பகுதியில் சம்பளம் தராததால் அமைச்சர் Charles Engolaவை அவரின் பாதுகாவலரே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உதவியாளருக்கு நீண்ட காலமாக ஊதியம் தராமல் அமைச்சர் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட ஒரு பாதுகாவலர் அதிருப்தியில் இருந்துள்ளார். அமைச்சர் வீட்டில் இருந்தபோது அவரிடம் சம்பளம் குறித்து பாதுகாவலர் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாதுகாவலர் அமைச்சரை சுட்டுக்கொன்றார்.

Tags:
##அமைச்சர் #பாதுகாவலர் #சுட்டுக்கொலை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..