பொறியியல் படிப்புகளில் சேர நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-24 ம் கல்வியாண்டில் முதலாமாண்டு B.E, B.Tech, B.Arch பட்டப்படிப்பில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
Tags:
#பொறியியல்படிப்பு
# பல்கலைக்கழகம்