தனியார் ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு வரி உச்ச வரம்பு ₹25 லட்சமாக உயர்வு..!!

தனியார் ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு வரி உச்ச வரம்பு ₹25 லட்சமாக உயர்வு..!!
By: TeamParivu Posted On: May 26, 2023 View: 6

தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஈட்டிய விடுப்புக்காக பெறும் தொகை ரூ.3 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமானவரி இதுவரை விதிக்கப்பட்டது. 

கடந்த பட்ஜெட்டில் இந்த வரம்பு ₹25 லட்சமாக உயர்த்தப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தற்போது இதற்கான ஆணையை மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த வரிச்சலுகை ஏப்.1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
#வருமானவரி  # தனியார்நிறுவனம்  # ஊழியர்கள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..