Health
ஆக.29 முதல் சென்னை மாநகராட்சி சார்பில் கூவம், அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்..!!
பெருநகர சென்னை மாநகராட்சி பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் 10 படகுகள ...View More
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக நிறைவு...!
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. ஸ் ...View More
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு...!
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் செப்டம் ...View More
கருவிழிப் படலம் அறுவை சிகிச்சை; பன்றி தோல் மூலம் 20 பேருக்கு பார்வை: இந்தியா, ஈரான் ஆய்வில் வெற்றி..!
பன்றியின் தோல் மூலமாக கருவிழிப்படலம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 20 பேருக்கு மீண்டும் பார்வை க ...View More
குரங்கம்மை நோய் பரவலால் குரங்குகளை கொல்லும் பிரேசில் மக்கள்: அறியாமை குறித்து உலக சுகாதார அமைப்பு..!!
குரங்கம்மை நோய் வேகமாக பரவுவதால், பிரேசில் மக்கள் தங்களது அறியாமையால் குரங்குகளை கொன்று வருவதாக உலக ...View More
2 தடுப்பூசி போட்டவர்களுக்கு ‘கோர்பிவேக்ஸ்’ பூஸ்டர் டோஸ்: ஒன்றிய அரசு அனுமதி..!!
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோர்பிவேக்ஸ ...View More
குஜராத்திலும் கால்நடைகளுக்கு பரவும் பெரியம்மை நோய்...!
இந்தியாவில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தாக்கும் பெரியம்மை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், ...View More
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்...!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...View More
சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம்...!
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் கரங்கள் மற்றும் Round Table India Association இணைந்து நடத்தும் ...View More
மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரே சிரிஞ்ச்ன் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்..!!
மத்தியபிரதேச மாநிலத்தின் சாகர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே சிரிஞ்ச்-ன் மூலம் 39 மாணவர்களுக்கு ...View More