உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானையின் தந்தத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ஒப்படைப்பு!

உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானையின் தந்தத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ஒப்படைப்பு!
By: TeamParivu Posted On: March 30, 2023 View: 64

உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானையின் தந்தத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் வனத்துறை ஒப்படைத்தது. மணக்குள விநாயகர் கோயில் யானை லெட்சுமி கடந்த ஆண்டு நவ. 30-ம் தேதி உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் தந்தம் அகற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Tags:
#கோயில்யானை  # தந்தம்  # வனத்துறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..