சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
#சென்னை
# ரேஷன் கார்டு சிறப்பு முகாம்
# தமிழ்நாடு அரசு