சென்னை அருகே பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்... 6 பேர் பரிதாப பலி...!!

சென்னை அருகே பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்... 6 பேர் பரிதாப பலி...!!
By: TeamParivu Posted On: May 04, 2023 View: 96

சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் வந்த ஆட்டோ பேருந்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணித்த இரண்டு பெண் குழந்தைகள், மூன்று பெண்கள், ஆட்டோ ஓட்டுனர் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.

Tags:
#சென்னை  # விபத்து 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..