வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை..!!

வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை..!!
By: TeamParivu Posted On: August 18, 2022 View: 138

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்த கொண்டு சென்றபோது மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

Tags:
#வத்தலகுண்டு  # டாஸ்மாக் ஊழியர்  # கொள்ளை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..