காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப். 15-ல் மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப். 15-ல் மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
By: TeamParivu Posted On: September 07, 2022 View: 76

காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்த உள்ளது.  

Tags:
#காலை சிற்றுண்டி  # அண்ணா பிறந்தநாள்  # முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..