வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேதம்: எருமை மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு..!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேதம்: எருமை மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு..!!
By: TeamParivu Posted On: October 07, 2022 View: 82

வந்தே பாரத் ரயில் சேதமடைந்த விவகாரம் தொடர்பாக எருமை மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குஜராத்தில் செப்.30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில், எருமை மாடுகள் மோதி விபத்திற்குள்ளாகி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:
#வந்தே பாரத் ரயில்  # எக்ஸ்பிரஸ் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..