November 21, 2023
பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுத ...View More
சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு: தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இ ...View More
துருக்கியிலிருந்து இந்தியா வந்த சரக்கு கப்பல் கடத்தல்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு.
புதுடெல்லி: துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி ...View More
காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 62.24 அடியாக உயர்வு
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ள நில ...View More
திருவண்ணாமலை தீபத்திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து முன்பதிவு ஏசி பேருந்துகள் இயக்கம்
சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறிய ...View More
ஆபத்தான முறையில் பயணித்து விபத்தில் சிக்குவதை தடுக்க மாணவர்களுக்கு பிரத்யேக பேருந்து இயக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சென்னை: பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்து விபத்தில் சிக்குவத ...View More
ஐசிசி-யின் சிறந்த அணியில் இந்திய வீரர்கள் 6 பேருக்கு இடம்
அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் ...View More
“கோலியை நான் ஆட்டமிழக்கச் செய்தபோது மைதானத்தில் நிலவிய அமைதி சிறப்பான தருணம்” - கம்மின்ஸ்
அகமதாபாத்: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வ ...View More
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க தரிசன நேரம் 16 மணி ந ...View More
போராட மறந்தது ஏனோ? - இந்தியா @ ODI WC Final
8 வாரங்களாக நடந்த அற்புதமான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா மீண்டும ...View More