பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப் பெறும் மையங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப் பெறும் மையங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
By: TeamParivu Posted On: November 02, 2022 View: 89

உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப் பெறும் மையங்களை அமைத்து  அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை ஆட்சியர்கள் உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 

Tags:
#பிளாஸ்டிக் பாட்டில்  # உயர்நீதிமன்றம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..