மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோயினை தவிர்க்க குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும்: குடிநீர் வாரியம்..!

மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோயினை தவிர்க்க குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும்: குடிநீர் வாரியம்..!
By: TeamParivu Posted On: November 06, 2022 View: 99

மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோயினை தவிர்க்க 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்தது.

 குடிநீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு 15 லிட்டர் குடிநீரில் ஒரு குளோரின் மாத்திரையை கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.


Tags:
#தொற்று  # மாத்திரை  # குடிநீர் வாரியம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..