ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்த்து ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் உரையாற்றினார்.
உயர் கல்வியிலும், தொழிற்திறனிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. திறன்மிகு மையங்கள் மூலம் சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சி காண முடியும் என முதல்வர் கூறினார். திறன்மிகு மையங்களை தொழிற்துறையினர் பயன்படுத்திக்கொள்ளவும் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
Tags:
#தமிழகம்
# வேலைவாய்ப்பு
# முதல்வர்