அனைத்து கல்லூரிகளிலும் நவ.18 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்கள் இல்லாத வகையில் நிரப்பப்படும். மாணவர் சேர்க்கையாக இருந்தாலும், கல்லூரி கட்டிடம் கட்டுவதாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறினார்.
Tags:
#மாணவர் சேர்க்கை
# உயர்கல்வித்துறை
# பொன்முடி