கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா அரசுப் பேருந்து கடத்தல்: ஒருவர் கைது, போலீசார் விசாரணை..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா அரசுப் பேருந்து கடத்தல்: ஒருவர் கைது, போலீசார் விசாரணை..!!
By: TeamParivu Posted On: May 26, 2022 View: 121

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா அரசு பேருந்து பணிமனையில் இருந்து அரசுப் பேருந்து கடத்தப்பட்டது. 

கடத்தி சென்ற பேருந்து சாலையோரம் நின்ற மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது மோதியது. காளூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி பேருந்தை மீட்டனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:
#ஆலுவா அரசு பேருந்து  # கேரளா  # எர்ணாகுளம்  # பேருந்து கடத்தல் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..