சென்னை மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டம் அமல்..!!

சென்னை மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டம் அமல்..!!
By: TeamParivu Posted On: November 26, 2022 View: 84

சென்னை மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. 

அமைச்சர்களுடன் இணைந்து உதயநிதி தொடங்கி வைத்தார். பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு வசதியாக 300 மீட்டர் முன்பாகவே நிறுத்தங்களில் பெயர் அறிவிக்கப்படும். நிறுத்தங்களின் பெயரை ஒலிபரப்பும் வகையில் பேருந்தின் உட்புறத்தில் 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சென்னையில் 150 மாநகர் பேருந்துகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

Tags:
#மாநகரபேருந்து  # சென்னை  # ஒலிபெருக்கி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..