தமிழ்நாட்டில் கொரோனவை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். லேசான அறிகுறிகள் இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:
#கொரோனா
# மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்
# தமிழ்நாடு
# ராதாகிருஷ்ணன்
# கடிதம்