நம்ம ஊரு திருவிழா என்ற நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் பிரமாண்ட விழாக்களை தமிழக அரசு நடத்த உள்ளது என்று கூறியுள்ளனர்.
13-ம் தேதிக்குள் தங்கள் கலைத்திறமை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து வீடியோக்களை கலை பண்பாட்டு துறையின் மண்டல உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளனர். ஒரு குழுவில் இடம்பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்க கூடாது. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. காஞ்சி, சேலம், தஞ்சை, மதுரை, நெல்லை, கோவை மண்டலா கலை பண்பாட்டு மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.
Tags:
#நம்மஊருதிருவிழா
# நாட்டுப்புறக்கலைகள்
# கலைத்திறமை
# தமிழகஅரசு