சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்துவரி செலுத்துவதற்கான அவகாசத்ததை ஜன.15 வரை நீட்டிக்க தீா்மானம்..!!

சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்துவரி செலுத்துவதற்கான அவகாசத்ததை ஜன.15 வரை நீட்டிக்க தீா்மானம்..!!
By: TeamParivu Posted On: December 28, 2022 View: 72

சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வாி செலுத்துவதற்கான அவகாசத்ததை ஜன.15 வரை நீட்டிக்க தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது. பணிகள் துறைக்கு. நகர திட்டமிடல் துறை என பெயா் மாற்றவும். கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது. மீனம்பாக்கம். சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீடிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதுபோன்று, பணிகள் துறைக்கு, நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும், கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..