அரசுத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஓராண்டு ஆட்சி முடிந்த நிலையில் பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Tags:
#தேர்தல் வாக்குறுதிகள்
# அரசுத்துறை செயலாளர்கள்
# முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
# திட்டங்களின் நிலை