ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து பரிசளிப்பதற்கு தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து பரிசளிப்பதற்கு தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!
By: TeamParivu Posted On: January 17, 2023 View: 107

ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்களுக்கு பரிசளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். 

ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து கொடுக்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:
#அமைச்சர்  # ஓவியம்  # மா.சுப்பிரமணியன் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..