தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
By: TeamParivu Posted On: February 11, 2023 View: 59

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரூ.1.50 கோடி வழங்கக் கோரி ஃப்ளோரா மதியாஸகேன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஜி.ஜி.மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2013-ல் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோராவின் கருப்பையில் கட்டி வளர்வதாகக் கூறி அறிவை சிகிச்சை செய்துள்ளனர். 

Tags:
#தவறானசிகிச்சை  # மருத்துவமனை  # உயர்நீதிமன்றம்  # சிகிச்சை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..