தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.1.50 கோடி வழங்கக் கோரி ஃப்ளோரா மதியாஸகேன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஜி.ஜி.மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2013-ல் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோராவின் கருப்பையில் கட்டி வளர்வதாகக் கூறி அறிவை சிகிச்சை செய்துள்ளனர்.
Tags:
#தவறானசிகிச்சை
# மருத்துவமனை
# உயர்நீதிமன்றம்
# சிகிச்சை