தமிழ்நாடு வீட்டு வசதித்துறை வலுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1,521 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியத்தின் கீழ் உலக வங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tags:
#வீட்டுவசதித்துறை
# தமிழ்நாடு
# நிர்வாகஒப்புதல்
# அரசாணை