புதுச்சேரியில் மார்ச் 15-ல் குறைதீர் கூட்டம் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

புதுச்சேரியில் மார்ச் 15-ல் குறைதீர் கூட்டம் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: February 24, 2023 View: 54

புதுச்சேரியில் மார்ச் 15-ல் குறைதீர் கூட்டம் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவித்துள்ளார். மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகளுக்கு 1 மாத காலத்திற்குள் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என மணிகண்டன் கூறினார்.

Tags:
#புதுச்சேரி  # குறைதீர்கூட்டம்  # அரசு  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..