புதுச்சேரியில் மார்ச் 15-ல் குறைதீர் கூட்டம் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவித்துள்ளார். மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகளுக்கு 1 மாத காலத்திற்குள் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என மணிகண்டன் கூறினார்.
Tags:
#புதுச்சேரி
# குறைதீர்கூட்டம்
# அரசு