கோவையில் கால்நடைகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்: மாவட்ட நிர்வாகம்..!!

கோவையில் கால்நடைகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்: மாவட்ட நிர்வாகம்..!!
By: TeamParivu Posted On: February 27, 2023 View: 61

கோவையில் கால்நடைகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோமாரி நோய் தடுப்பு ஊசி போட 2.37லட்சம் டோஸ்கள் இருப்பில் உள்ளது  என்று கோவை மாவட்ட கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

Tags:
#கோமாரிநோய்  # தடுப்பூசி  # கால்நடைகள்  # கால்நடைத்துறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..