கோவையில் கால்நடைகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோமாரி நோய் தடுப்பு ஊசி போட 2.37லட்சம் டோஸ்கள் இருப்பில் உள்ளது என்று கோவை மாவட்ட கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
Tags:
#கோமாரிநோய்
# தடுப்பூசி
# கால்நடைகள்
# கால்நடைத்துறை