சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை 10 மாதங்களாக குறைப்பு..!!

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை 10 மாதங்களாக குறைப்பு..!!
By: TeamParivu Posted On: March 04, 2023 View: 45

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை 10 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக வங்கதேச நாட்டைச் சேர்ந்த சிலர் மீது 2018ல் திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில் முகமது மொனின்வார் ஹுசைன் உள்ளிட்டோருக்கு திருப்பூர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி மொனின்வார் ஹுசைன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

Tags:
#வங்கதேசத்தினர்  # சிறைதண்டனை  # உயர்நீதிமன்றம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..