பொதுத் தேர்வுகளில் 15 வகையான குற்றங்களையும், தண்டனைகளையும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, ஆள்மாறட்ட செயலில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் விடைத்தாள்களில் மதிப்பெண் வழங்கும் படி வேண்டுகோள் விடுத்தால் சம்பந்தப்பட்ட பாடத் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:
#பொதுத்தேர்வு
# விடைத்தாள்
# மதிப்பெண்
# பாடத்தேர்வு