அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய ஈரோடு ஆணையர் மீது வழக்குபதிவு..!!

அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய ஈரோடு ஆணையர் மீது வழக்குபதிவு..!!
By: TeamParivu Posted On: March 22, 2023 View: 62

அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது. 11 பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு ரூ.6.85 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Tags:
#அரசு  # வழக்குப்பதிவு  # ஆணையர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..