சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!!

சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!!
By: TeamParivu Posted On: March 31, 2023 View: 60

சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் கேட்டுள்ளது. நடிகர் சிம்புவின் ‘பத்துதல படத்திற்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களுக்கு, ரோஹிணி தியேட்டரில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:
#ரோஹிணிதிரையரங்கு  # நரிக்குறவர்  # தீண்டாமை  # பத்துதல 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..