மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட கைதிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 28ம் தேதி பாலமேடு காவல்நிலையத்தில் இருந்து விசாரணை கைதியாக அழைத்து வரப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விசாரணை கைதிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
Tags:
#கைதி
#கொரோனா