விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் கல்லிடைக்குறிச்சி முன்னாள் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி மனித உரிமைகள் ஆணையத்தில் விளக்கமித்துள்ளார். காவல்நிலைய சிசிடிவி பதிவுகளையும் ஆணையத்தில் ராஜகுமாரி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
#முன்னாள்காவல்ஆய்வாளர்
# ராஜகுமாரி
# மனிதஉரிமைகள்
# ஆணையம்