ஆதிதிராவிடர் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் நலனுக்காக தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags:
#நிதி
# ஆதிதிராவிடர்
# பழங்குடியினர்
# தொழில்முனைவோர்