மதுரை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை: ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு..!!

மதுரை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை: ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு..!!
By: TeamParivu Posted On: April 13, 2023 View: 72

மதுரை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். 

உரிய அனுமதி பெறாமல் மதுரையில் 2,000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:
#ரேபிடோ  # பைக்டாக்ஸி  # சேவை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..