போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற வாகனங்களை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி..!!

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற வாகனங்களை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி..!!
By: TeamParivu Posted On: April 14, 2023 View: 60

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற வாகனங்களை 15 நாட்களுக்குள் அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீறினால் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Tags:
#போக்குவரத்து  # வாகனங்கள்  # சென்னைமாநகராட்சி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..