போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற வாகனங்களை 15 நாட்களுக்குள் அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீறினால் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
Tags:
#போக்குவரத்து
# வாகனங்கள்
# சென்னைமாநகராட்சி