16-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு போலீஸ் சார்பில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், வழிமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். பேரணியின்போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
#ஆர்எஸ்எஸ்
# பேரணி
# தமிழ்நாடு
#போலீஸ்