பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என அனைத்து பல்கலைகழகங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.
ஒவ்வொரு பல்கலைகழகங்களிலும் பாட திட்டங்கள் ஆங்கில வழியில் இருந்தாலும் மாணவர்கள் தேர்வு எழுதும் போது அவரவர் தாய்மொழிகளில் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும். அதே போல் பாடபுத்தகங்களை தாய் மொழியில் எழுதப்படுவதை அல்லது மொழி பெயர்க்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
#மாணவர்கள்
# தாய்மொழி
# யுஜிசி