ராணிப்பேட்டை மாவட்டம் கூட்ரோடு பகுதியில் செயல்படும் அரசு இல்லத்திலிருந்து 4 சிறார்கள் தப்பி ஓட்டம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் கூட்ரோடு பகுதியில் செயல்படும் அரசு இல்லத்திலிருந்து 4 சிறார்கள் தப்பி ஓட்டம்..!!
By: TeamParivu Posted On: April 22, 2023 View: 60

ராணிப்பேட்டை மாவட்டம் கூட்ரோடு பகுதியில் செயல்படும் அரசு இல்லத்திலிருந்து 4 சிறார்கள் தப்பியோடினர். குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் தப்பி ஓடிய சிறுவர்களை போலீஸ் தேடி வருகிறது.

Tags:
#ராணிப்பேட்டை  # அரசுஇல்லம்  # சிறார்கள்  # தப்பிஓட்டம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..