ராணிப்பேட்டை மாவட்டம் கூட்ரோடு பகுதியில் செயல்படும் அரசு இல்லத்திலிருந்து 4 சிறார்கள் தப்பியோடினர். குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் தப்பி ஓடிய சிறுவர்களை போலீஸ் தேடி வருகிறது.
Tags:
#ராணிப்பேட்டை
# அரசுஇல்லம்
# சிறார்கள்
# தப்பிஓட்டம்