12 மணிநேர வேலை சட்ட மாசோதாவை திரும்பப் பெறக்கோரி மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
#12மணிநேரவேலை
# தமிழ்நாடு
# போராட்டம்