திருமண மண்டபங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
Tags:
#திருமணமண்டபம்
# மது
# செந்தில்பாலாஜி
# அமைச்சர்