அவதூறு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்ததற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்துள்ளது. மோடி என்ற பெயரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Tags:
#அவதூறுவழக்கு
# சிறைதண்டனை
# ராகுல்காந்தி